ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய துறைகளை வைத்து தமிழகத்தையும் , திராவிட முன்னேற்றக் கழகம் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுகிறது. திமுக இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Union Minister House Set On Fire In Manipur: மணிப்பூரில் வெளியுறவுத் துறை இணை அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல். சுமார் 50 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீடு தாக்கப்பட்டது.
Manipur Violence: மணிப்பூரில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமித்ஷாவின் எச்சரிக்கையை அடுத்து நான்கு மணி நேரத்தில் 140 ஆயுதங்கள் சரணடைந்த வன்முறையாளர்கள்.
Manipur Violence: மணிப்பூரில் தொடரும் வன்முறை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்பாலில் உள்ள முதல்வர் இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்.
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பல மாநிலங்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி யாருடைய கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், பயமுறுத்த நினைப்பதெல்லாம் இங்கு எடுபடாது என காரசாரமாக பேசியுள்ளார்.
மணிப்பூரில் இனக்கலவரத்தை அடக்குவதற்காக அழைக்கப்பட்ட இந்திய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில், மணிப்பூர் ராணுவம் வான்வழி மூலம் கண்காணிப்பு முயற்சிகளை கணிசமாக அதிகரித்துள்ளது.
மணிப்பூர் வன்முறையில் ரோஹிங்கியாக்களுக்கும் சட்டவிரோத வங்கதேச குடியேற்றவாசிகளுக்கும் தொடர்பு உள்ளதா, அதற்கான காரணங்கள் மற்றும் வரலாற்று பின்னணி என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
Junior Thang-Ta Championship: வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு தாங்-டா சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகள் கூறினார்கள்.
மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மக்களைக் கண்டறிந்து சிறுபான்மை சமூக அந்தஸ்து வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இம்பாலைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர், பல்தீப் நிங்தூஜாம், COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் 'கொரோபோய்' (Coroboi) என்ற மொபைல் விளையாட்டை உருவாக்கியுள்ளார்.
இம்பாலின் கோனுங் கோங்னாங்கோங்கில் ஒரு தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து செவ்வாயன்று தப்பித்து ஓடிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை இன்று மணிபூரின் மோய்ராங்கோமில் சிங்ஜாமே காவல்துறை கைது செய்தது.
கொரோனா காலத்தில், மணிபூரின் கேங்போக்பி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் மூன்று ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுத்தனர் என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மேலும் 15 நாட்களுக்கு (ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை) ஊரடங்கை நீட்டிக்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளின் 11-ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு உயர்த்த மணிப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.