Income Tax Return: வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான விதிகளை அரசு மாற்றியுள்ளது. அதிக நபர்களை வரி வரம்புக்குள் கொண்டுவருவதற்காக வருமான வரி தாக்கல் செய்வதற்கான சில வரம்புகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டு மாறுகிறது. இன்று முதல் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஏப்ரல் 1, 2022 முதல், என்பிஎஸ், இபிஎஃப், வருமான வரி தாக்கல், கிரிப்டோ போன்றவற்றின் வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, நீங்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றிய தகவலையும் வைத்திருக்க வேண்டும்.
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்க உள்ள நிலையில், அன்று முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். அது குறித்து முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
March 31, 2022: மார்ச் 31, 2022க்கு முன் பல வரி மற்றும் முதலீடு தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மார்ச் 2021 உடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருடாந்திர வருமானத்தை வணிகங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28 வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது.
Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்வது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பரிலிருந்து 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறை அவ்வப்போது வரி தாக்கலில் பல மாற்றங்களை செய்கிறது. வருமான வரி கணக்கை யார் தாக்கல் செய்ய வேண்டும், யார் தாக்கல் செய்ய வேண்டாம் என்பது குறித்த சில குழப்பங்கள் இன்னும் உள்ளன. சிலர் தங்களது சம்பளம் வருமான வரி வரம்பின் கீழ் வரவில்லை, அதனால் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய வேண்டாம் என்று கருதுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.