ஷுப்மான் கில் சமீப காலமாக அவ்வளவு சிறப்பாக விளையிடவில்லை. இந்நிலையில் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதிவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆஸ்திரேலியா இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
ஐபிஎல் 2025ல் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் சென்னை அணிக்கு 6வது பட்டத்தை வென்று தரக்கூடிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இல்லாவிட்டால் அவர்களிடத்தில் பிளேயிங் லெவனில் யார் விளையாடுவார் என்பதை இங்கு காணலாம்.
ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர் நடைபெற உள்ளதால் சில நியூசிலாந்து வீரர்கள் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Ashwin Retirement: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது வரை 537 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
Ajinkya Rahane: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத இந்திய அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
Chennai Super Kings: கடந்தாண்டை விட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தெந்த விஷயங்களில் பலமாகி உள்ளதால், நிச்சயம் 2025 சீசனில் சிஎஸ்கே பிளேஆப் செல்கிறது எனலாம்.
Rishabh Pant: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பண்டை தக்கவைக்கவில்லை. இதற்கான காரணத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி விவரித்துள்ளார்.
Arjun Tendulkar: கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையில் ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
IPL Auction: நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஒரு வீரர் 5400% சம்பள உயர்வு பெற்றுள்ளார். அவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஐபிஎல் ஏலம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். எந்த அணி பேட்டிங்கில் பலமாக உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Dhoni CSK: ஐபிஎல் 2025 ஏலம் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை அன் கேப்புடு பிளேயராக நான்கு கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
MS Dhoni, IPL 2025 | ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேபட்ன் தோனி சென்னை வரப்போகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயதான வீரர் ஒருவரை ஏலத்தில் வாங்கி உள்ளது அந்த வீரரால் ஐபிஎல்லில் விளையாட முடியுமா அதற்கு அனுமதி உள்ளதா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.