திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் சாப்பாட்டு மட்டும் தான் பரிமாறப்படுவர்கள் ஆனால் ஐதராபாத்தில் திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் தங்கத்தில் ஆன உணவு தயாரித்து வியப்படைய வைத்து சமயைல் கலைஞா். you tube-வில் வைரலாக பரவிவரும் வீடியோ.
சாதத்தில் தங்க நிற இலைகள் போர்த்தி எடுக்கும் போது சாப்பாட்டின் சூட்டில் உருகி தங்க உணவாக மாறுகிறது, இதுவே தங்க உணவின் ரகசியம் .
இந்த தங்க உணவு செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் தீங்கில்லாததாகும். இது வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.
ஆந்திரா பிரதேஷ மாநிலத்தின் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூப்லி மலைப்பகுதியில் நண்பர் ராஜாவிடம் நிஷிடம் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா மற்றும் அவரது நண்பர் ராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதையடுத்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டண உயர்வு ஆகிய வற்றை திரும்பப் பெற வேண்டும். பழைய வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர்
தெலுங்கானாவில் உள்ள ரெசிடன்சியல் பெண்கள் கல்லூரியில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 23 ரெசிடென்சியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த ரெசிடென்சியல் கல்லூரிகளில் மொத்தம் 4000 மாணவிகள் படித்து வருகின்றனர்
வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.
வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.
ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு "டாக்டர்" பட்டம் வழங்கப்பட்டது.
இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய ஷாருக் கான், ‘ஐதராபாத் எனது தாயார் பிறந்த இடம் என்பதால் இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருப்பார்’ என்று தெரிவித்தார்.
ஐதராபாத் தில்சுக்நகர் பகுதியில் 2013 இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் பலியானது தொடர்பான வழக்கில், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஐதராபாத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய யாசிர் நியாமதுல்லா மற்றும் அதாவுல்லா ரெஹ்மான் என்பவர்களை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளது.
அவர்கள், பயங்கரவாத அமைப்பபான ஐஎஸ் அமைப்புக்கு பணம் வசூலித்து கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. கைது செய்யப்பட்டவர்கள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐதராபாத் நகரில் 5 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.