ஆண்டுக்கு நான்கு முறை நவராத்திரி வந்தாலும், சாரதா நவராத்திரி, மற்றும் சியாமளா நவராத்திரியே பரவலாக கொண்டாடப்படுகின்றன. வசந்த கால தொடக்கத்தில் வருவது சியாமளா நவராத்திரி.
இந்து மதத்தில் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம், பூஜை செய்யும் வழிமுறைளும் பற்பல. தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது.
அமாவாசைகள் ஆண்டில் பல வந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்க வேண்டிய முக்கியமான நாள்.
நமசிவாயனின் சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை சொன்னால் தீராத பாவங்கள் தீரும், ஐயனின் அருள் கிட்டும். சிவ வழிபாடு வாழ்வில் வளம் சேர்க்கும். 12 ராசிக்காரர்களுக்கான சிவ ரூப வழிபாடு தகவல்கள்...
சிவ மைந்தன், பார்வதி தனயன், முருகனுக்கு மூத்தவன், கஜமுக கணபதியை வணங்கினால், துன்பங்கள் தொலைந்தோடும், பாதகங்கள் சாதகமாகும். எந்த இடத்தில் இருந்து விநாயகனே என்றால் ஓடோடி வநது வினை தீர்ப்பவர் விநாயகர்...
மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக கருதப்படும் குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம் என்றும், மேற்பகுதி சிவ அம்சம் பொருந்தியது
இந்த நாள் இனிய நாள்... என்றும் நல்ல நாள் என்றாலும், நேரம், காலம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து செயல்பட விரும்புபவர்களுக்கு இன்றைய பஞ்சாங்கம் உதவியாக இருக்கும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.