பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர் கர்நாடகாவில் அரசாங்கத்தை அமைப்பதாக கூறி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திப்பதாக கர்நாடக பாஜக தலைவர் பி எஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்!
இன்று குமாரசாமி ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் குமாரசாமி மேலும் இரண்டு நாள் அவகாசம் கோரியதால் சட்டப்பேரவையில் அமளி.
மிசரோம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து குமனன் ராஜசேகரன் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தினை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க, வரும் வியாழக்கிழமை திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
கோடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திக்கின்றார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.