பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், துணை வேந்தர் நியமன உரிமை மாநில அரசிடம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் கூடாது என பாஜக எதிர்ப்பது ஏன்? முதலமைச்சர் கேள்வி
ஆளுநரின் சுற்றுப்பயணம் குறித்து மாநில அரசு, மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தேவையான ஏற்பாடுகளுக்காக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது என்று ஆளுநர் உதவியாளர் டி கேம்ப் கூறியுள்ளார்.
மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து மீண்டு வர முடியும் என்று மத்திய வங்கியின் புதிய கவர்னர் தெரிவித்தார்.
சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் தர கால நிர்ணயம் வகுக்கும் வகையில் அரசியலைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென திமுக எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.