எஸ்பிஐ தேர்தல் பத்திர விவரத்தில் மார்ச் 2028 முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்த காலகட்டத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையானது.
Electoral Bond Data: பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India) வழங்கிய தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.
Election Commissioners Appointed: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.
Sukhbir Sandhu & Gyanesh Kumar: விரைவில் மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதைத் தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளை, இந்தியத் தேர்தல் துணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய இருப்பதாகத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்எல்ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chhattisgarh Assembly Elections 2023: சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 83 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
Five State Assembly Elections 2023: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று பாரதிய ஜனதா தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Indian Election Commission Latest News: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5 State Election Date Announced: சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கனா, மத்திய பிரதேசம், மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் தேதிகளை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.
Election Commission of India: மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைய உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடைகிறது.
Election Commission of India: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.