இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் வாயிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவலும், காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த போது நரேந்திர மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கான பதிலை அமித் ஷா அளிப்பார், அதுவரை காத்திருங்கள் என காங்கிரஸ் பிரமுகர் குஷ்பு விமர்சித்துள்ளார்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பலுச்சிஸ்தான் மக்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 4 காங்கிரஸ் பெண் பிரதிநிதிகளை அவர்களது நாட்டுக்கே திரும்ப சென்று அங்குள்ள குற்றங்களை சரிசெய்துவிட்டு பின் இங்கு வந்து பேசுங்கள் என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.
குடியுரிமை வழங்குவதற்கு உள்ள 7% உச்சவரம்பை நீக்கி, 15%-மாக உயர்த்துவதற்கு வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்!
அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரும் ஜூலை 22-ஆம் தேதி அதிபர் டிரம்பை சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.