பாலியல் பலாத்காரம், பாலியல் தொடர்பான குற்றவாளிகள், சிறுமிகள் மற்றும் பெண்களைத் துன்புறுத்துபவர்கள் போன்ற நபர்களின் பதிவு காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.
கேரளாவில் போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால் தாத்தா - பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மயங்கி கிடந்த மற்றொரு நபரின் மீது ஒருவர் சிறுநீர் கழித்ததை காட்டும் அதிர்ச்சி வீடியோ, வைரலாகிய நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயது பெண் ஒருவர் தனது கணவரின் பிறப்பு உறுப்பை அறுத்துள்ளார். அதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.