70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா என்ற சிறப்பு அட்டைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 14 லட்சம் கார்டுகளை உருவாக்கி உள்ளனர்.
Pensioners latest News: இந்த வழிகாட்டுதல்கள் நீதித்துறையின் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.
Pensioners Latest News: ஓய்வூதியம் வழங்கும் முறையை எளிமையாகவும் திறமையாகவும் ஆக்குவதற்கும், ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் அரசு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். மாத ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற இந்த மாத இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக அவசியமாகும்.
Pensioners Latest News: ஆகஸ்ட் மாதத்தில், புதிய ஓய்வூதியத் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அரசு அமல்படுத்தியது. அப்போதிருந்து, டிஜிட்டல் குற்றவாளிகள் அதை தங்கள் ஆயுதமாக்கி வருகின்றனர்.
Housing Scheme: அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் அரசிடம் உள்ளது. மோடி அரசின் இந்த கனவு எப்படி நனவாகும்? இது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
Pensioners Latest News: ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பிற நன்மைகள் தொடர்பாக சரியான நடைமுறையைப் பின்பற்ற அரசின் வழிகாட்டுதல்கள் உதவும்.
Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் பலன்கள் வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கு பிறகு, ஒரே வாரத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர், இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
Ayushman Bharat PM-JAY: ஆயுஷ்மான் பாரத் யோஜனா அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் அனைவரும், 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள்.
8th Pay Commission: மத்திய அரசு புதிய ஃபிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கும். இது தற்போதுள்ள சம்பளத்தை விட மூன்று மடங்கு உயரும்.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி எச்சரிக்கையுடன் அரசு அவர்களுக்கு 2 அற்புதமானபரிசுகளையும் அளித்துள்ளது.
CGHS New Rules For Central Government Employees: CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) PM-JAY நன்மைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆனால், வேறு அரசாங்க சுகாதார திட்டத்திலிருந்தும் பயனடைபவர்கள் AB PM-JAY திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட மாட்டார்கள் என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன.
Ayushman Card: இப்போது ஆயுஷ்மான் கார்டுகளை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உருவாக்க முடியும். நீங்கள் இந்த பிரிவில் இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தாலோ, அவர்களுக்கான ஆயுஷ்மான் கார்டை உருவாக்கலாம்.
மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
Ration Card Loan | ரேஷன் கார்டு இருந்தாலே பெண்கள் 5 லட்சம் ரூபாய் தொழில் கடன் மற்றும் மானியம் பெற முடியும். வட்டி இல்லை. லக்பதி திதி யோஜனா திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Central Government Employees: ஓய்வுபெறும் ஊழியர்கள் பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்ட்டலைப் பயன்படுத்தி புதிய ஒற்றை ஓய்வூதியப் படிவம் 6-A ஐ நிரப்பலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.