World News: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மருத்துவர் விமானத்தில் 14 வயது சிறுமியின் முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Bizarre News: திருமணத்தையொட்டி பல்வேறு வியாபாரங்களும், தொழில்களும் பல்வேறு வருவாய்களை குவிக்கும் நிலையில், மணப்பெண் தோழியாக ஒரு பெண் பல்வேறு லட்சங்களை குவிக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா.
Bizarre News: கணவனுக்கு கழிவறையை கழுவ பயன்படுத்தும் விஷத்தை பல மாதங்களாக காபியில் கலந்து கொடுத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு என்ன காரணம் என்பதை விரிவாக காணலாம்.
லிஃப்ட் இல் சிக்கிய பெண் ஒருவர் 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த முழு விவரத்தையும் இதில் பார்க்கலாம்.
Bizarre News: ஒரு பெண்களுக்கு சுமார் 1 லட்சத்து 41 ஆயிரத்து 78 ஆண்டுகள் சிறை தண்டனை முன்பு விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள நர்சிபட்டினம் நகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) கவுன்சிலர் ராமராஜு தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர் ஓய்வுபெறும் அன்று அவரது குடும்பத்தினர் அவரை சொகுசு காரில் ராஜ மரியாதையுடன் வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bizarre Love Story: பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் தனது போனை திருடிய நபருடன் காதல் வயப்பட்ட வித்தியாசமான கதை நெட்டிசன்களை அதிகம் கவர்ந்த நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது.
Bizarre Viral News: ஒரு பெண் தனது திருமணத்தன்று நடந்த சிறு தவறால், தனது கணவருடன் அவரது மாமனாரையும் திருமணம் செய்ய நேர்ந்ததாக கூறிய வினோத சம்பவம் குறித்து வானொலியில் பேசியுள்ளார். அதுகுறித்து இதில் காணலாம்.
ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சந்திரயான் -3 தொடர்பான பொருள் ஒன்று தென்பட்டதாக ஊகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அந்த அடையாளம் தெரியாத பொருள் குறித்து இதில் காணலாம்.
சீமா ஹைதர் காதல் விவகாரம்: PUBG விளையாடின் மூலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனாவை காதலித்து, தற்போது அவருடன் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரிடம், உத்திரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
சிந்து மாகாணத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கோவில்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
Viral Photo: சிறு குழந்தைகளுக்கான தொழில் முனைவோர் பட்டப்படிப்பு குறித்து பெங்களூருவில் விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், அதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டில் மழையர் பள்ளி ஆசிரியர் ஒருவர், குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்ததில் 24 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். இதன் பின்னணியை இதில் காணலாம்.
விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
விவசாயி ஒருவர் தனது வாடிக்கையாளர் ஒருவடனான உரையாடலில் பயன்படுத்திய தம்ஸ்-அப் எமோஜியால், சுமார் ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.