ஏப்ரல் 28 துவங்கி சனிக்கிழமை வரை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) இயக்கும் 1,470 சிறப்பு சேவைகள் மூலம் 43,568 சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் முதல் COVID-19 தொற்று பதிவாகி கிட்டத்தட்ட 55 நாட்களுக்குப் பிறகு, மாநிலத்தின் ஒரே பசுமை மண்டல மாவட்டமான கிருஷ்ணகிரி தனது முதல் கொரோனா தொற்றை சனிக்கிழமை பதிவு செய்துள்ளது.
ஆந்திர முதல்வர் Y.S.ஜகன் மோகன் ரெட்டி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இருப்பினும், தெலுங்கு கட்டாய மொழி பாடமாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த பெண் ஊழியர்கள், சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட கோவிட் -19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புலி, பூனை என விலங்குகளுக்கும் கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவில் சுமார் 70 பசுக்கள் மயக்க நிலையில் காணப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர், நகரத்தில் கொரோனா முழு அடைப்பு விதிகளை மீறியவர்களை கண்டிப்பதற்கு ஒரு தனித்துவமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.
தொழில்முறை திறன்களில் மாநிலத்தின் திறன்களை அதிகரிக்கும் நோக்கில், ஆந்திர முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளார், இதனால் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகங்களில் (SDU) படிப்புகள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்கின்றன என அவர் நம்புகிறார்.
முகமூடிகளை கட்டாயமாக்குவதற்கான ஒடிசா அரசாங்கத்தின் நடவடிக்கையை ஆதரிக்கும் முயற்சியாக, ஒடிசாவின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் முகமூடி அணியாத எவருக்கும் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சாலையில் தனியார் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய வழியை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்கள் மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாக 77 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளது. புதிதாக பதிவான அனைத்து வழக்குகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பெறப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகனுக்கான அன்பு, தைரியம் மற்றும் உறுதியுடன் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தாய், 3 நாட்களில் சுமார் 1,400 கி.மீ தூரத்தை ஸ்கூட்டரில் கடந்துள்ளார். கொரோனாவின் முழு அடைப்பால் அண்டை மாநிலமான ஆந்திராவின் நெல்லூரில் சிக்கிக்கொண்டபின் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வர அவர் மேற்கொண்ட இந்த முயற்சி பலரை ஈர்த்துள்ளது.
சமீப காலமாக சினிமா துறையில் பயோபிக் படங்கள் பிரபலமாகி வருகின்றன, குறிப்பாக அரசியல்வாதிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
முழு அடைப்பின் போது மக்கள் தங்கள் வீடுகளுக்குள் தங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில்., ஆந்திர பிரதேச காவல்துறை தற்போது புதுமையான யுக்தியை கையாண்டு வருகிறது.
கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னணியில் உள்ளனர். நாம் நமது குடும்பங்களுடன் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும்போதும், அவர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.
COVID-19 குறித்து விழிப்புணர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், ஆந்திராவில் ஒரு காவலர் தேசமும், உலகமும் பெருமளவில் போராடும் எதிரிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க ஒரு புதிய வழியை வகுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.