ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனை குறித்த செய்தி வெளியானதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கிவிட்டது என்ற செய்தி உண்மை இல்லை. அங்கு பகிரப்படும் லிங்க் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது.
திறக்க அனுமதிக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் மதுபான கடைகள் சேர்க்கப்பட்டதால் குழப்பம் நிலவியதை அடுத்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மதுபானக் கடைகளை மீண்டும் திறக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் இருந்தபோதிலும், மதுபான விற்பனையை நிறுத்தி வைப்பது என மத்திய அரசு தெளிவாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் என்று நம்பி வீட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்துறை மது (ஆல்கஹால்) அருந்திய பின்னர், பலர் தங்கள் உயிரை ஆல்கஹாலுக்கு பறிகொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் மதுபான விலை ₹50 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அதேப்போல் பீர் விலை ₹10 வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!
குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.