LIC பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என்று LIC நிறுவனம் கூறியுள்ளது. அதற்கான ஓடிபி வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையில் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டாம் என்று LIC நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு (EPFO) - சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது 12 இலக்க ஆதார் எண்ணை, அவர்களது PF- கணக்குடன் இணைக்க, ஆன்லைன் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது UAN எண்ணினை கொண்டு இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ள இயலும்!
எவ்வாறு இணைப்பது?
- LinkUanAadhaar என்ற பாதையினை பயன்படுத்தி EPFO வலைதளத்தில் உள்நுழைய வேண்டும்.
- தங்களது UAN எண்ணினை உள்ளிடவும்
மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் மாவட்ட மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 6 நிமிடத்திலேயே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:03 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பாவ்னா சந்தோஷ் ஜாதவ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு ஆதார் எண் கேட்டு பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்த அடுத்த 6 நிமிடத்தில் அதாவது 12.09 மணியளவில் குழந்தைக்கான ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விரைவில் டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு அதன் இதற்கான காலக்கெடு டிசம்பர் வரை நீடித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவள்கள் வெளியாகி உள்ளது.
டிஜிட்டல் ஹரியானா உச்சி மாநாடு-2017 ல் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது:-
We are planning to link Driving Licence to Aadhaar. I have had a word with Gadkari Ji regarding this: Union Minister Ravi Shankar Prasad pic.twitter.com/JbPm6RkTmw
— ANI (@ANI) September 15, 2017
ஏற்கனவே பல்வேறு விசியங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கூறப்பட்ட நிலையில், தற்போது மொபைல் எங்களுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என மத்தியஅரசு அறிவித்தது.
வரும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரிமாதத்திற்குள் இணைக்கவிட்டால் மொபைல் எண் செயல் இழக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்களது மொபைல் எண்ணினை பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர் எனவும். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மாக்களின் மனதில் நிலவும் குழப்பம்; எவ்வாறு ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது? என்பதுதான்.
எப்படி இணைப்பது?
ஐக்கிய நாடுகளின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) ஆதார் தரவுகளை இரகசியமாக சேகரிக்க குறிப்பிட்ட கருவிகளைப் பயன்படுத்துவதாகக் வெள்ளியன்று விக்கிலீக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் கூறியுள்ளதாவது, சிஐஏ எக்ஸ்பிரஸ்லேன் கருவியை பயன்படுத்தி ஆவன விவரங்களை சேகரிப்பதாக கூறியுள்ளது. "ExpressLane" என்பது இரகசிய தகவல் சேகரிப்பு கருவியாகும், இது சிஐஏ மூலம் இரகசியமாக தரவுகளை சேகரிப்பது போன்ற சேவைகளில் இருந்து இணைப்புகளை வழங்குவதற்கு பயன்படுத்துகிறது," எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது அணைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் அவசியமாகி விட்டது.
ஆதாரின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முக்கிய காரணியாகும்.
இந்நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை எப்படி சரிபார்க்கலாம்?
பின்வரும் முறையை பின்தொடர்ந்தாள் போதும்:-
https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச சமையல் காஸ் மானியம், வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகின்றது. இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற செய்தி உண்மை இல்லை என்றும், இறப்பை பதிவு செய்யவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதேபோல, பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில், இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும். வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நேற்று ஊடங்களில் செய்திகள் வெளியாகின
ஏற்கனவே பல்வேறு விசியங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கூறப்பட்ட நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரி தாக்கல்செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ளது. மேலும் பல சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
தற்போது, இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.