கோவை கொடிசியாவில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக தலைமை கழக செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த
சென்னை வடக்கு மாவட்டம் ஆர் கே நகர் மேற்கு பகுதி 38வது வார்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் பகுதி செயலாளர் ஜெபதாஸ் பா
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் கடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,000 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் வையாவூர் ஊராட்சி அமைந்துள்ளது.இவ்வூராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் வையாவூர் கிராமத்தில் கடந்த ஒரு வார
தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றதாகவும் சட்டமன்றத்திற்கு ஒரு மாதிரியும் எப்போதும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியும் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலை
துபாயில் இருந்து ஜுஸ் மிக்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2579 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் திருமணமாகி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியே வந்து அனாதையாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் இல்ல திருமணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்கள் பிரித்தா - சி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.