உக்ரைன் தலைநகர் கீவ்வை மாஸ்கோ கைப்பற்றுவதற்கு உதவ, நகர்ப்புறப் போரில் தேர்ச்சி பெற்றச் சிரியர்களை ரஷ்யா ஈடுபடுத்துகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறி போலந்தில் தஞ்சம் புகுந்தார் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, உக்ரைனில் உள்ள சபோரிசியா Zaporizhzhia மீது, ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில் தீப் பிடித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான மனு மீதான விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், 'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட செய்திகள் தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்கும் வேளையில், சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை" ன்னு, பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில், பல வலிமையான மேற்கத்திய நாடுகளோட ஆதரவும், பாகிஸ்தானுக்கு இருந்தது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து தெரிவித்த இந்தியா, எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் .
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலின் முக்கிய புள்ளி டான்பாஸ் பகுதி. இந்த எல்லைப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியின் முக்கியத்துவம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.