COVID தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் தடுப்பூசிகள் (coronavirus vaccines) ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று "இப்போது உண்மையான நம்பிக்கை உள்ளது" என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் திங்களன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு (Coronavirus) மருந்து பரிந்துரைக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஏனெனில், இது உயிர்வாழ்வை மேம்படுத்துகிறது அல்லது காற்றோட்டத்தின் தேவையை குறைக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தற்போது 42 தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனைகள் மனிதர்கள் மீது செய்யப்பட்டு வருவதாகவும் அதில் 10 மருந்துகளின் சோதனை மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெகுஜன சோதனையில் உள்ளன என்றும் WHO கூறுகிறது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திங்களன்று (அக்டோபர் 12) அதன் கொரோனா வைரஸ், கோவிட் -19 தடுப்பு மருந்து பரிசோதனையை பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தியதாக அறிவித்தது
தொற்றுநோய் பரவுவது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வழிகள் உள்ளன. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.
WHO சுகாதார அவசர திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரயன், "அடுத்த பத்து மாதங்கள் மற்றும் இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்றார்.
COVID-19 காரணமாக இதுவரை இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.