Hungarian Suicide Song: இசையைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று சொல்வார்கள். மனநிலை மோசமாக இருந்தாலும் பாடல்களை மக்கள் கேட்டால் ஆசுவாசம் அடைவார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் நேற்று மதியம் புறப்பட தயாராக இருந்தபோது யார் பேருந்தை முதலில் எடுத்து செல்வது என்ற பிரச்சனை இரண்டு தனியார் பஸ் ஓட்டுனருக்குள் ஆரம்பித்துள்ளது.
ஒரு பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலி சமீபத்தில் பாகிஸ்தானி அபூர்வ காதல் ஜோடியின் காதல் கதையை அமபலப்படுத்திய நிலையில், சமூக ஊடகத்தில் அந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், எந்த ஒரு பெண்ணுமே செய்யத் துணையாத ஒரு செயலை செய்துள்ளார்.ஆம் அவர் தனது கணவரை அவரது முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார். கேட்பதற்கு திரைப்படக் கதை போல் உள்ளதா.. ஆனால், இது உண்மை சம்பவம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.