பல நிர்வாக மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக ஆதார் தற்போது தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற பலவற்றை பெறுவதற்கு ஆதார் முக்கியம்.
PVC Aadhaar Card: பெரும்பாலானோர் இப்போது PVC ஆதார் அட்டையை பயன்படுத்துகின்றனர். இதனை பெற ஸ்பீட் போஸ்ட் செலவும் சேர்த்து ரூ.50 மட்டுமே செலவழிக்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை வழங்குகிறது. குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Aadhaar Card for Children: பள்ளி சேர்க்கை மற்றும் குழந்தைகளுக்கான அரசின் எந்தவொரு திட்டத்தின் பலன்களைப் பெறுவது முதல் பாஸ்போர்ட் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் வைத்திருப்பது முக்கியம்.
ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனாளிகள் ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைத் தயாரிப்பதன் அவசியத்தைத் தவிர்த்து, அவர்களின் உரிமைகளை நேரடியாக வசதியான மற்றும் தடையற்ற முறையில் பெற முடியும்.
Aadhaar Card: ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று ஆதார் குறித்த மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
PAN-Aadhaar Link: ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023. இந்தத் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஜூலை 1, 2023 முதல் உங்கள் பான் செயலிழக்கப்படும்.
PAN Card: ஆதார் அட்டைகள் மற்றும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களின் ஒருங்கிணைப்பு மூலம், தனிநபர்கள் இப்போது தங்கள் வீட்டில் இருந்தபடியே முகவரி புதுப்பிக்கலாம்.
PAN Card Update: பான் கார்டு பற்றிய முக்கியமான விஷயத்தை மக்கள் அறிந்திருக்க வேண்டும். பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆதார் அட்டையில் விபரங்களை புதுப்பிக்க, இனி கட்டணம் விதிக்கப்படும். உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது மொபைல் எண்ணை இலவசமாக மாற்ற அல்லது புதுப்பிக்க விரும்பினால், 10 நாட்களுக்குள் அதனை செய்யவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.