கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தாய்-தந்தை பணம் தாராத ஆத்திரத்தில், ஏடிஎம்மை உடைத்து திருட முயன்ற 17 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறார் சிறையில் அடைத்துள்ளனர்.
Tiruchirappalli Rape Case: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையே மது அருந்திவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாச்சலம் துப்பாக்கி சூடு விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சீமான் இன்று வளசரவாக்கம் காவல்நிலையம் ஆஜராவதை அடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் கிராமத்தில், வாடிக்கையாளர்களிடம் இருந்து, சுமார் 600 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் முத்தூட் நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 மாத முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பாஸ்கர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? இதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.