செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மகேஸ்வரன் தான் தூக்கு மாட்டிக் கொண்ட மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே 350 ஆண்டுகளாக இந்து கலாச்சாரமும், இஸ்லாமிய கலாச்சாரமும் இணைந்து மத ஒற்றுமையோடு கொண்டாடப்பட்ட அல்லா சாமி என்ற பூக்குழி திருவிழா நடைபெற்றது.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய பெயர் பலகை திடீரென சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி; பலர் காயம் அடைந்துள்ளனர்.
திருவள்ளுவர் மாவட்டம் அரசு நிதி உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் வெறி நாய் கடித்து 10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் சமீரன், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.