வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆம்ஸ்டெல்வீனில் உள்ள விஆர்ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக கள்ம் இறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி காட்டினார்கள். ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது.
ஜோஸ் பட்லர், டேவிட் மலான் மற்றும் பிலிப் ஸ்லாட் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர், இங்கிலாந்து ஒருநாள் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து தங்களின் சொந்த சாதனையை முறியடித்தது.
டச்சுக்கு எதிராக 50 ஓவர்களில் 498/4 என்ற அபாரமான ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து வெறும் 2 ரன்களில் 500 ரன்களை தவறவிட்டது. ODI வரலாற்றில் அதிக ரன்களை
விளையாட்டுத் திறமையால் கவர்ச்சிகரமான விளையாட்டான கிரிக்கெட்டில் ஜொலிக்கும் வீரர்களுக்கு ஒரு வெற்றி பல லட்ச ரசிகர்களை குவித்து விடுகிறது. வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களின் அன்பை அனுபவிக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் கிரிக்கெட்டர்களின் பிரபலமே அவர்களை சர்ச்சைகளில் சிக்க வைத்துவிடுகிறது.
ரசிகை பட்டாளத்தையும் பெரிய அளவில் கொண்டிருக்கும் வீரர்களில் சிலரின் பெயர் அவர்களது விளையாட்டு திறமையைவிட, பாலியல் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டு சிக்கலில் சிக்க வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கிய வீரர்களின் பட்டியல் இது.
இந்திய கிரிக்கெட்டில் தங்களுக்கு தகுதியான இடத்தைப் பெறாத ஐந்து துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது...
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஹீரோக்கள் உள்ளனர். சமமாக கடினமாக உழைத்தவர்களும் இருக்கிறார்கள். கவுன் பிரவீன் தாம்பே என்ற திரைப்படம் நினைவிருக்கிறதா? மும்பையைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் பிரவின் தாம்பேவின் வாழ்க்கை வரலாறு அது.
பிரபல வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் கிடைக்காத திறமைசாலிகளான ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஐவர்...
இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகலுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வியாழக்கிழமை (ஜூன் 9) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கேஎல் ராகுல் தற்போது பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் டேட்டிங் செய்து வருகிறார். KL ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் காதல் கதை...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
KL ராகுல் தலைமையில் 18 பேர் கொண்ட அணிக்கு ரிஷப் பந்த் துணை கேப்டனாக இருப்பார்.
பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிப் போட்டியின் புகைப்படத்தொகுப்பு...
13 முறை சாம்பியனான ரஃபேல் நடாலை எதிர்த்த ஜெர்மனியின் மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இகா ஸ்வியாடெக் மூன்று ஆண்டுகளில் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறார்.
முதலில் ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினாவை 6-2 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியை எட்டினார். சனிக்கிழமையன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்து டென்னிஸ் நட்சத்திரம் கோகோ காஃப்பை சந்திக்கிறார் இகா ஸ்வியாடெக்.
டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் பற்றி அறியப்படாத சில செய்திகள்...
டாடா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு பொதுநல வழக்கின் மூலம்தான் தீர்வு காண முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
ரியல் மாட்ரிட்டில் ஒன்பது ஆண்டுகள் விளையாடிய பிரபல கால்பந்து வீரர் கரேத் பேல் கிளப்பை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
9 ஆண்டுகளில் பேல் மொத்தம் 19 கோப்பைகளை வெல்வதில் பங்களித்துள்ளார். இப்போது அவரது ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால் அவர் வெளியேறுவதாக அறிவித்த பிறகு, ரியல் மாட்ரிட்டுக்கு எந்த பரிமாற்றக் கட்டணமும் செலுத்தாமல் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடிய பல கிளப்புகளுக்கு பேல் கதவைத் திறந்துள்ளார்.
ISSF World Cup 2022: 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் அணி பாகுவில் இந்தியாவுக்கு முதல் தங்கம். இறுதிப் போட்டியில் இந்திய அணி 17-5 என்ற கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது.
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஐபிஎல் 2022 இல் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உதவினார்.
ஜோஸ் இந்த சீசனின் நான்காவது சதத்தை அடித்த ஜோஸ், RCB முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களின் ஆதரவு மட்டுமல்ல, ஆசை மனைவி லூயிஸ் பட்லரின் உற்சாகமூட்டலும் ஜோஸ் பட்லருக்கு உத்வேகம் கொடுத்தது.
இன்று இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ஐபிஎல்லின் சிறந்த ஓபனர் ஜோஸ் பட்லரின்
ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இடைவிடாத கிரிக்கெட்டுக்குப் பிறகு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன,.
இந்த சீசனின் முடிவில், ‘ஜெயிக்கப்போவது யாரு’ என்ற கேள்வியுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு தவிர்க்க 5 அனுபவங்களை புகைப்படத் தொகுப்பாக பரிசளிக்கிறோம்.
அகமதாபாதில் நடைபெறும் IPL 2022 இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷா கலந்துக் கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
ஐரோப்பாவின் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியான UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மிகவும் பிரபலமானவை. ஐரோப்பாவின் சாம்பியனாவதற்கு போராடும் கிளப்புகளில் அதிக முறை UCL பட்டங்களை வென்ற ஆறு கிளப்புகலின் பட்டியல் இது
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் 60வது பிறந்தநாள் இன்று. முன்னாள் ஆல்ரவுண்டரான சாஸ்திரி 2017 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்பட்டார் ரவி. 1981இல் இந்திய அணியில் அறிமுகமாகி, 1992 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ரஃபா நடால் புதன்கிழமை (மே 25) பிரெஞ்சு ஓபன் 2022 இன் மூன்றாவது சுற்றுக்கு நேர் செட்களில் கோரெண்டின் மவுடெட்டை வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நடால் பெற்ற 300வது வெற்றி இதுவாகும்.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடாலின் சில சிறந்த சாதனைகள் இவை...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.