தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடும்ப அட்டைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலாதா வலியுறுத்தியுள்ளார்.
வானிலையைக் கணிக்க முடியவில்லை என்றும், விழுப்புரம், திண்டிவனத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
ஃபெஞ்சல் புயல் அடுத்த 3-4 மணி நேரத்தில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிறிது நேரம் கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கண்காணித்து வருவதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.