பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால், நிலைமையை சமாளிக்க மாற்று திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், படிப்புக்கு தகுந்தார்போல் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தரக் கோரியும் திருநங்கைககள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் நீடிக்கும் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு, கைது அச்சுறுத்தல்கள் தோல்வியடைந்த நிலையில், அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
போராட்டக்காரர்களில் சிலர் முக்கிய போர் நினைவுச் சின்னத்தில் நடனமாடி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை போர் நினைவிடத்தை இழிவுபடுத்தும் செயல் என கனடாவின் ராணுவ ஜெனரல் வெய்ன் ஐர் ( Gen. Wayne Eyre) மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வருகிற 21 ஆம் தேதி பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வழங்கப்படும் பரோல் மற்றும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வேணாம் திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செப்டம்பர் 19, 2020-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை அமலுக்குக் கொண்டு வந்தது
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலிசார் தடியடி நடத்தியதால், மாநிலம் முழுவதும் விவசாயிகளின் போராட்டம் விரிவடைந்துவிட்டது!
தமிழகபட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்
கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் கியூபாவில் (Cuba) கடும் உணவுப் பஞ்சம், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. உணவு கிடைக்காமல் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியாக, யாங்கோன் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இளம் போராட்டக்காரர்களை ராணுவத்தின் சுற்றி வளைத்து, சிறிய குடியிருப்பு பகுதியில் அடைத்து வைத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.