தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, விலை சரிவு தொடர்ந்தால், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.11 முதல் ரூ.12 வரை குறையும் என எதிர்பார்க்கப்டுகிறது.
பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை சுமார் ஐந்து மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் மாற்றம் செய்யவில்லை.
Petrol Diesel Price Update: இந்த மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் நகரத்தின் சமீபத்திய கட்டணத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Petrol Diesel Price update: தொடர்ந்து 49வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் நகரத்தின் சமீபத்திய கட்டணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பெட்ரோல், டீசல் கமிஷனை உயர்த்தக்கோரி, இன்று நாடு முழுவதும் 70 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி இன்றும் நாளையும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க மாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியினால் சீர்குலைந்துள்ள இலங்கையை மீட்கும் திறன் புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்கு உண்டு என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் துணைத் தலைவர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
Sri Lanka Crisis:பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு, திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.