மத்திய கல்வி அமைச்சகம் (MoE) புதன்கிழமை மாலை JEE-Main இன் தேர்வு அட்டவணை விவரங்களை அறிவித்தது மற்றும் 2021 இல் எத்தனை முறை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தது.
சூர்யாவுக்கு பெரும் அளவு ரசிகர்களின் கூட்டம் இருக்கிறது, அவரது நடிப்பு திறமை, மற்றும் சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களை அவர் பக்கம் இழுக்க வைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அத மாத்திடலாம்" வாருங்கள் ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்" என சூர்யா கூறியுள்ளார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக இன்று தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் NEET, JEE தேர்வுகளுக்கான இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 76,000 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நான்காம் கட்ட அன்லாக் தொடர்பான முக்கிய தகவல்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கல்வி கட்டணம் (School Fees) செலுத்த வேண்டும் என பெற்றோரை வற்புறுத்தினால், அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வுகள் ஒத்திவைக்க உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடி இப்பொழுதே நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.