வைகாசி அமாவாசை திதி சனி ஜெயந்தியான இன்று ஜூன் 6ஆம் தேதி வைகாசி அமாவாசை அன்று 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ந்து சுப யோகங்கள் உருவாகி வருகிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.
2025 ஆம் ஆண்டில், ஏழரை நாட்டு சனி 3 ராசிகளை பாதிக்கும். மீன ராசியில் சனி நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கான ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் மார்ச் 29, 2025 அன்று தொடங்கும். பொதுவாக, எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறதோ, அந்த ராசிக்காரர்களுக்கு எல்லா தரப்பிலும் பாதிப்பு இருக்கும்.
Saturn Transit & Jothida Pariharams : சனி பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள அசுப பலன்களை குறைக்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும், சனி தோஷம் நீங்கவும், உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Sani Vakra Nivarthi: சனி தேவன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதன் காரணமாக 2024-ல் சில ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பாக்கியத்தைப் பொழியப்போகிறார்.
Rise of Lord Saturn: கர்மங்களுக்கு ஏற்ற பலனை வழங்கி நீதி வழங்குபவருமான சனி தேவன் மார்ச் 2024 இல் உதயமாக போகிறார். இதன் தாக்கம் எல்லா ராசிகளிலும் காணப்படும்.
சனிப்பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்பது கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி. எனவே, சனிபகவான் நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு நிறைய முன்னேற்றம் தருகிறார் என்பது நம்பிக்கை.
ஷஷ மகா புருஷ யோகம் கிட்டத்தட்ட எல்லா ராசிகளுக்கும் நன்மை தரும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த யோகம் அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சனிப்பெயர்ச்சி 2023: கருமை நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என கூறப்படுகிறார். இவர் நீதிக் கடவுள். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.