பிரதான் மந்திரி முத்ரா யோஜனா: நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2015, ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை (PMMY) தொடங்கினார்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொடுக்கும் சலுகையால், உங்கள் கனவு காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லுங்கள்...இந்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் கார் கடன்கள் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 7.50% வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பவர்களின் உடமைகள் அனைத்தையும் ஏலம் விட்டு கடனை வசூலிக்கிறது உக்ரைன் அரசு. கடன் வாங்கியவர்களிள் நாய்கள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் உள்ளாடைகள் கூட ஏலம் விடப்படுகிறது.
நீங்கள் தனிப்பட்ட கடன் (Personal Loan) எடுக்க வங்கிக்குச் செல்லத் தேவையில்லை, இந்த வேலையை Paytm இலிருந்து மட்டுமே செய்ய முடியும். Paytm தனது வாடிக்கையாளர்களுக்காக Paytm கடன் வழங்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உதவியுடன் நீங்கள் தனிப்பட்ட கடனுக்கு (Personal Loan) விண்ணப்பிக்கலாம். புதிய தொழில்நுட்பம் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேடையில் கட்டப்பட்டுள்ளது என்று Paytm கூறியது.
Home loan: கடன் வாங்குவது ஒரு தலைவலியாகும், ஆனால் டிஜிட்டல் வங்கி முறை அதை மிகவும் எளிதாக்கியுள்ளது. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கடன் பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் மிகக் குறைந்த காகித வேலைகளுடன் கடன் வாங்கலாம். Bank of Baroda இதுபோன்ற ஒரு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரி சேமிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. இன்னும் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 க்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஐ.டி.ஆர் பற்றி தெரியலாம், ஆனால் வரி சேமிப்பு பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா? தெரிந்துக் கொண்டால் உங்கள் வரியில் கொஞ்சம் எஞ்சும்...
வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன. ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார இழப்புகளில் இருந்து மீள்வதற்காக வணிகத்தை மேம்படுத்த உத்தரவாதமின்றி கடனை வாங்க விரும்பினால், நீங்கள் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்.
உடனடியாக உங்களுக்கு கடன் வழங்கப்படும் என்ற பெயரில் பெரும் மோசடி நடந்து வருகிறது. உடனடி கடன்" என்ற பெயரில், இப்போது பயன்பாட்டின் மூலம் மோசடி நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.