முன்பொரு காலத்தில் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோயாக கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான். 42-50 அல்லது 40-க்கும் குறைவான மனிதர்களுக்கே தற்போது அதிக அளவில் மாரடைப்பு வருகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. உயிர்கொல்லி நோயாக கருதப்படும் மாரடைப்பு நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.
கருட புராணத்தில் ஆயுள் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது பற்றி சொல்லும் கருட புராணம், மனிதர்களின் ஆயுளை குறைக்கும் மற்றும் அதிகரிக்கச் செய்யும் செயல்களைப் பற்றியும் சொல்கிறது. சில செயல்கள் ஒருவரின் ஆயுளை பாதிக்கிறது. கருட புராணத்தின் படி, ஆயுளை குறைக்கக்கூடிய 5 விஷயங்கள் இவை...
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)
கோடைகாலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது தட்பவெப்பம் 35ºC+ அளவுக்குக் இருக்கிறது. சூடு இப்போதே அதிகரித்துவிட்டநிலையில் , வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காலம் இது.
32 Inch Smart TV: டிவி விற்பனை செய்யும் CART24 தளத்தில், 32-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை பெரிய தள்ளுபடியில் அதாவது வெறும் ரூ.4999க்கு மட்டுமே பெறுவீர்கள்.
Just Rs 5 For Arusuvai Unavu: நான் என் தாயை நினைத்து 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி அவர்களின் பசியை போக்குகிறேன், எனக்கு பிறகு என் மகள், பேரன், பேத்தி இந்த செயலை முன்னெடுத்து செல்வார்கள்.
இந்த கிராமத்தில் பெண்களின் தலைமுடி அவர்களின் உயரத்தை விட நீளமாக இருக்கும்! இந்த ஊர் பெண்களின் தலைமுடி வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வெட்டப்படும்! அபூர்வ கூந்தல் கிராமம்…
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கர்ப்பத்தைத் தடுப்பதில் 99% பயனுள்ளதாக இருக்கும் என்றும், இது ஹார்மோன் அல்லாத மாத்திரை என்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.