புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!
திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்!
அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டு மக்களும் மத்திய அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் உறுதுணையாக நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!
புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ; உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்!
பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற்றது இந்தியா; இதனால் வர்த்தக ரீதியாக அனைத்து உறவுகளும் தடைபடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை விதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!
கடந்த நவம்பர் 25-ஆம் நாள் உடல்நல குறைவால் பெங்களூருவில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சி.கே. ஜாபர் ஷெரிப் அவர்களது குடும்பத்தாரை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.