ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் எல்லைப் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்!
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் தூரு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாதுகாப்புப் படையினரால் தீவிரமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்தக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் இன்று, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அதனால், பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் களத்தில் இறங்கினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில சோபோர் நகரப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷங்கர்கன்ட் பிரத் கிராமத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் குப்வாராவுக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.
அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். கைபேசி மற்றும் இண்டர்நெட் இணைப்புகள் அனைத்தும் முடக்கப்பட்டது.
சோபியான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, அவர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி அபு துஜனா சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தாகாப் பகுதியில் வீடு ஒன்றில் 2 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, ராணுவத்தினரும், போலீசாரும் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதனை பார்த்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த துப்பக்கிசூடில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.