ஒவ்வொரு நோயாளியும் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை கூட அணுகாமல் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுகின்றனர். இதனை உட்கொள்வதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
குழந்தையின்மைக்காக IVF சிகிச்சை செய்ய சென்ற பெண்ணுக்கு மருத்துவர் ஊசியில் ஆசிடை வைத்து செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு ஊட்டச் சத்துக்கள் மட்டுமே செல்கிறது, அதோடு தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின்கள் நிறைந்திருப்பதால் இது சளி மற்றும் எவ்வித தொற்றையும் ஏற்படுத்தாது.
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
NRI Donation To College: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்... தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! நன்கொடை
அறிவியலின்படி, பொதுவாக காது மெழுகு நமது காதுக்குள் பூச்சி எதுவும் சென்று பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க ஒரு தடுப்பானாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.