உலக தமிழர்கள் அனைவரும் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை கொண்டாடும் நிலையல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உபி முதல்வர் வீட்டின் முன்பு, ஆளும் கட்சி MLA தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி தன் குடும்பத்தோடு இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
இன்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழக சுகாதாரத் துறையில் லேப் டெக்னீஷியன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு முதன்முறையாக 2 திருநங்கைகளை நியமித்து அவர்களுக்கு எடப்பாடி அரசு பெருமை சேர்த்துள்ளது.
ஆழியாறு அணை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி, தமிழக முதல்வர் எடப்பாடி-யிடம் நேரடியாக பேச வேண்டும் என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.