Goenka Temple: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கடந்த திங்கட்கிழமை கோயங்கா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மேலும் செவ்வாய் கிரகப் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, இஸ்ரோ நேற்று வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விருதை வழங்க, இஸ்ரோ சார்பில் அதன் தலைவர் கிரண் குமார் பெற்றுக் கொண்டார்.
நினைவுப் பரிசு, ரூ.1 கோடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இவ்விரு துக்கு, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான தேர்வுக்குழு இஸ்ரோவை தேர்வு செய்தது.
2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதை, அகதிகள் மறுவாழ்வு ஐ.நா. ஆணையருக்கு மன்மோகன் கடந்த ஆண்டு வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.