அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என PMK நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
மருத்துவர்களை கடவுளாக மதிப்பது உண்மை எனில், மனிதர்களாகவாவது இறுதிச் சடங்கு செய்ய அனுமதிப்பீர் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!
இனிவரும் காலங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் வராமல் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா வைரஸ் நோயை விரட்ட ஒத்துழைக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.