திமுகவை தோற்கடிக்க அருமையான சந்தர்பம் உருவாகியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
50 Lakh Ruppes Compensation: திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி
அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை தான் விதித்திருப்பதாகவும், வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பிற்காகக் காத்திருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளருடன் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது, யார் எல்லாம் தவழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொள்வதற்குத்தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது அதிமுகவுக்கு தேர்தலில் கைகொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதுரையில் எஸ்டிபிஐ நடத்தும் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். அவரின் இந்த மூவ் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Admk general body meeting: பொதுக்குழு கூட்டத்தில் மீனவர் விவகாரம் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கூட்டணி தொடர்பாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
Edapaddi Palanisamy: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடியா திமுக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.