கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து பல சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர். துண்டிக்கப்பட்ட கையை ஒட்டவைத்து தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
சீர்காழி அருகே கரைமேடு பகுதியில் அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து. கல்லூரி மாணவர்கள் 7 பேர் உட்பட 18 பேர் காயம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி.
Tamil Nadu Temple Chariot: தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்: சீமான்
பசியில்லா வாழ்க்கையைத் தேடுவதற்காக வட ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்ந்தோர், கரையைத் தொடும் முன்பே கடலில் அடைக்கலமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில் பிறந்து 5 நாள் ஆன ஆண்குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது பள்ளி வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் ஸ்கிராப் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் பலி; நிவாரணத் தொகை அறிவித்தார் முதலமைச்சர்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.