வைகை ஆற்றில் மூழ்கி பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்க ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

கள்ளழகர் திருவிழாவின் போது வைகை ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளழகர் திருவிழாவின் போது வைகை ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Trending News