ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 அன்று அமல்படுத்தப்பட்டது. முதலில் ஏப்ரல் 14 அன்று முடிவடையும் என்று கருதப்பட்டது. பின்னர் அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் கோவிட் -19 நெருக்கடியின் போது பெற்றோருக்கு ஒரு பெரிய நிவாரணம் அளித்து, மகாராஷ்டிரா கல்வித் துறை 2020-21 கல்வியாண்டில் பள்ளி கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவித்துள்ளது.
வெறும் ரொட்டி-வெங்காயம் சாப்பிட்டு 35 கி.மீ நடை பயணம் செய்து, சோர்வையால் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய 16 தொழிலாளர்களின் உடல்கள், இறந்த நிலையில் சிதறிக்கிடந்தன.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து மிகவும் சோகமான ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஜல்னா ரயில் பாதையின் தடங்களில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச்சென்றுள்ளது.
3 நாட்களில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆக உயர்ந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை. புள்ளிவிவரங்களை பார்த்தால் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிவீர்கள்.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அத்தியாவசியமற்ற செயல்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை செல்ல தடை விதித்து மும்பை காவல்துறை சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் உத்தரவை பிறப்பித்துள்ளது.
தங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையில் ஒன்று கூடினர்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் உள்பட அனைத்து COVID-19 நோயாளிகளுக்கும் 100 சதவீதம் இலவச சிகிச்சை அளிக்கும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.
தொழிலாளர்கள் நவி மும்பையில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் தானியங்களும் வழங்கப்பட்டன என்று மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.