தஞ்சாவூர் மின்விபத்து ஏற்பட்ட தேரில் இருந்து மீட்கப்பட்ட அப்பர் சிலை 18 நாட்களுக்கு பிறகு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து மடத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கியை எரித்ததில் வங்கியில் பணியாற்றும் நபர்களின் பங்கு இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியதால், தீ வைப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நியூயார்கக்கில் 19 மாடி கட்டிடம் ஒன்றின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் இரண்டாவது மாடிக்கும் பரவி படிப்படியாகக் கட்டிடம் முழுவதும் புகையினால் சூழ்ந்து கொண்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த தம்பதி மற்றும் பெண் குழந்தை உயிர் தப்பினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.