எதிர்வரும் தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு நிரந்தமரமாக குக்கர் சின்னம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதில் அளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
நாடாளுமன்ற தேர்தலுக்குத் தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ECI அறிவுறுத்தல்....
திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொகுதில் நிறப்படும் வேட்பாளர்கள் தேடலினை கட்சி தலைமைகள் துவங்கியுள்ளது!
தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் குறித்து முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதுக்குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்கவும் மாட்டோம், தோல்வியடைந்தாலும் துவள மாட்டோம் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
5 மாநில தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்றும் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளது.
RK நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கிய ‘பணப்பட்டியல்’ முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்...
ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுதேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.