தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் பட்டியலில் உள்ள திருத்தங்களை கண்காணிக்க 10 IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்!
அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க ராஜபக்ஷ குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை இறுதி பதிவு மூலம் இரண்டு வேட்பாளர்களை நியமித்ததால் நவம்பர் தேர்தலில் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது!
மாநிலங்களவை தேர்தலுக்காக 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், என்.ஆர்.இளங்கோ தனது மனுவை திரும்பப் பெற்றதை அடுத்து, மீதமுள்ள 6 பேரும் போட்டியின்றி நேரடியாக தேர்வு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.