”உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல சதி திட்டங்களை தீட்டி, குழப்பங்களை ஏற்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அனைவரும், திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார் கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் மக்கள் நன்கு அறிவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.
போக விவசாயத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு பிரப்பித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.