Drinking Water Issue Of Pithireddy Village : குடிநீருக்காக ஏங்கும் ஒரு நிலையை இன்னும் பழங்குடி மக்களை வைதிருப்பது ஓர் ஆட்சியின் அழகா ? எல்லார்க்கும் எல்லாம் என்னும் திராவிடம் பழங்குடி மக்களுக்கு மட்டும் அடிப்படைத் தேவைகளை இல்லாமல் ஆக்குவது எந்தவிதத்தில் நியாயம் ?
ஊட்டச் சத்து குறைபாடு உள்ள நபர்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகும், அதிக எடை கொண்ட நபர்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பது சிறந்தது.
தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆனால் அதை குடிக்க சிறந்த நேரம் எது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீரின்றி உலகம் இயங்காது. அந்த நீரை மக்களின் வீடுகளுக்குக் கொடுப்பதற்காக, நீர் பனியாய் உறைந்திருக்கும் இமயமலைப் பகுதியில் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அது தொடர்பான ஒரு சுவராசியமான வீடியோ காட்சி பதிவு இது.
சக்கரவாக பறவை பற்றி நமது புராண நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதில் சக்கரவாக பறவை தாகத்திற்காக மழை நீரை தவிர வேறு எந்த நீரையும் குடிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை13 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.