தலைநகரம் டெல்லியில் பீர் மற்றும் ஒயின் போன்ற மதுவிற்பனை செய்யும் 125 கடைகள், இன்று முதல் மூடப்படையுள்ளதாக டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாழும் அனைவருக்கும் தரமான குடிநீர் மற்றும் சுத்தமான காற்று வழங்குவது அரசின் கடமையாகும். அவ்வாறு மக்களுக்கு வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
டெல்லி இனி வாழத் தகுதியற்றது, நரகத்தை விட மோசமாகிவிட்டது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. மக்களை இந்த வழியில் இறக்க விடலாமா? என உச்சநீதிமன்றம் தனது வேதனையை தெரிவித்துள்ளது.
AQI இன் அளவு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எட்டிய போது, 700 குழந்தைகளுக்கு முகமூடி அணிவிக்காமல் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையாக சரிந்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம் வெள்ளிக்கிழமை டெல்லி மற்றும் NCR-ல் பொது சுகாதார அவசரநிலை அறிவித்தது.
பொது பணத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு இலவச பரிசுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தில்லி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.