How To Update Aadhaar Card Photo: ஆதார் அட்டையில் உள்ள உங்களின் புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016 என்னும் விதியின் கீழ், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது 'அடையாளச் சான்று' மற்றும் 'முகவரிச் சான்று' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும்.
Aadhaar Card Update: நீங்கள் ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தால், இந்த அப்டேட் உங்களுக்கானது. அந்த வகையில் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'ஆதார் அங்கீகார வரலாறு' எனும் வசதியை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களில் தனிநபர் தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி செய்த செயல்முறைகளின் பதிவுகளை பார்க்கலாம்.
ஆதார் அட்டை மூலமாக பல சேவைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வரும் நிலையில் தற்போது ஆதார் அட்டையை வைத்து வங்கி கணக்கிலுள்ள இருப்பை சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது.
நமது ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை நாம் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும், குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமல் வேறு எந்த தகவலையும் புதுப்பிக்க முடியாது. உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றலாம், எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Aadhaar Card: உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் ஆதார் அட்டை எப்போது, எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை வீட்டிலேயே எப்படி எளிதாகக் கண்டறியலாம் என்பதை பார்ப்போம்.
Aadhaar Card Latest News: ஆதார் அட்டை இந்தியர்களுக்கான ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. எனினும், வெளி நாடு வாழ் இந்தியர்களும் ஆதார் அட்டையை பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை (NRI Aadhaar Card Rule) யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
புதிதாக மணமுடித்து வீட்டுக்கு வரும் மருமகள் அல்லது புதிதாய் பிறந்த குழந்தை என அவ்வப்போது குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகக்கூடும். அப்படி எண்ணிக்கை அதிகமாகும் போது அவர்களது பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது கட்டாயமாகும்.
நமது நாட்டில் அனைத்து முக்கிய பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகின்றது. ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் ஒரு முக்கிய ஆவணமாகும். இது இல்லாமல், நம்மால் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் பெற முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.